தொழில் நுட்ப கல்வி இயக்கம் நவ.13-ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்தும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் புதிய முறைபடி தாள் 1-ல் லெட்டர் மற்றும் ஸ்டேட்மெண்ட் தேர்வும், தாள் 2-ல் ஸ்பீடு தேர்வும்  இருக்கும்படி அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தொழில் நுட்ப கல்வி இயக்கம் நவம்பர் 13-ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. …

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!