தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை ரத்து

சென்னை: தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திமுக. எம்.பி. சண்முகம், சி.ஐ.டி.யூ. சவுந்தரராஜன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிக்கையையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்