தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.

திருப்பதி: தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் சென்று திருமலை ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 64 அறைகளும் பக்தர்களால் நிரம்பி 3 கி.மீ. தூரத்துக்கு வரிசை அதிகரித்து வருகிறது. ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்….

Related posts

நான்முதல்வன் திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியாகிறது

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி