தொடர் மழை காரணமாக பூ வரத்து குறைவு: திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கு விற்பனை

திண்டுக்கல் : தொடர் மழை காரணமாக பூ வரத்து குறைவால் திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கு விற்பனையாகிறது. மதுரையில் பூ வரத்து குறைந்து ஒரு வாரமாக மல்லிகை விலை உயர்ந்து தற்போது ரூ.3000க்கு விற்பனையாகிறது….

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்