தொடர்மழை 136 அடியை நெருங்குகிறது முல்லைப் பெரியாறு

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 152 அடி உயரமுள்ள அணையில் நேற்று முன்தினம் 134.20 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 135.5 அடியானது. நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாகவும், அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 1,867 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.96 அடியாக உள்ளது. …

Related posts

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை