தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சமீப காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைமுறை தொடங்கிவிட்டதால் தற்போதைய நிலையில் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி