சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சமீப காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைமுறை தொடங்கிவிட்டதால் தற்போதைய நிலையில் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது. …