தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறல்!: நெல்லை அருகே ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்….

Related posts

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: 8 பேர் கைது..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!