‘தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வலியை பிரதமர் மோடி உணர்வாரா?’ – பிரியங்கா காந்தி

ஜோர்ஹாத்: மோடி கூறுவது போல் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்ற போது பெண் தொழிலாளர்களை எப்போதாவது சந்தித்திருக்கிறாரா? என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.350 கூலித்தொகை வழங்குவேன் என்ற பிரதமர் மோடி வாக்குறுதி என்ன ஆனாது? தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வலியை பிரதமர் மோடி உணர்வாரா? என அசாம் மாநிலம் ஜோர்ஹாத்தில் பேசிய அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். …

Related posts

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 1,518 கன அடியாக குறைப்பு

புதிதாக நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்தது: சாலையோர வியாபாரி மீது பாய்ந்த முதல் வழக்கு

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு