சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தேமுதிகவினர் உதவ வேண்டும் என தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேமுதிகவினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….