தேனி ஸ்ரீரெங்கபுரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் கோயில் கட்டுமானப் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தேனி ஸ்ரீரெங்கபுரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் கோயில் கட்டுமானப் பணிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தவும் இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டுவதால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளது என மனுதாரர் தெரிவித்திருந்தார்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்