தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சடலம் மாற்றி வழங்கப்பட்டு எரிக்கப்பட்டதால் பரபரப்பு

தேனி: தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சடலம் மாற்றி வழங்கப்பட்டு எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டையைச் சேர்ந்த அய்யாவு என்பவர் கடந்த 16-ம் தேதி வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தார். தேனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்யாவு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். …

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்