தேனி – போடி அருகே துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கடத்தல்: சிக்கிய வடமாநிலத்தவருக்கு தர்ம அடி..போலீஸ் விசாரணை..!!

தேனி: தேனி – போடி அருகே சில்லமரத்துப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கடத்தல் என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி சென்ற 5ம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை போர்வையில் சுருட்டி, வடமாநில இளைஞர்கள் கடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 சிறுவர்களை மீட்ட போலீசார், காணாமல் போன மற்றொரு மாணவனை தேடி வருகின்றனர். சிறுவர்களை கடத்த முயன்றதாக வடமாநில இளைஞர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி