தேனியில் இறந்ததாக சான்றிதழ் தரப்பட்ட குழந்தை உயிருடன் இருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு

தேனி: தேனி அரசு மருத்துவமனையில் இறந்ததாக சான்றிதழ் தரப்பட்ட குழந்தை உயிருடன் இருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஆரோக்கியமேரியின் குழந்தை இறந்துவிட்டது என டீன் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார்….

Related posts

துவாக்குடி முதல் பால்பண்ணை வரையிலான உயர்மட்ட சாலைப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் நகராட்சி முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார், முக்கிய ஆவணங்கள், ரூ.1.39 லட்சம் பறிமுதல்