தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அரசு தகவல் அளித்துள்ளது. முப்படை தளபதிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. …

Related posts

நாடாளுமன்றத்தில் பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

பிரபல சமூக வலைதளமான ‘கூ’ செயலிக்கு போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தரமாக மூடுவதாக அறிவிப்பு

அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 12ம் தேதி வரை நீட்டிப்பு!!