தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை..!!

டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் கைது செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினர்.    …

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது