தேசிய நலவாழ்வு குழும ஒப்பந்த ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு!: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: தேசிய நலவாழ்வு குழும ஒப்பந்த ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்களை தேடி மருத்துவம், தடுப்பூசி செலுத்தும் பணி உள்ளிட்ட அனைத்திலும் இந்த பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். 2021 – 22ம் ஆண்டிற்கான பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டிருக்கிறார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை