தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை உதவும்.: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை உதவும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்பது கல்வியில் முக்கியமான ஒரு முடிவாகும். அனைவருக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் டிஜிட்டல் பல்கலை.யை உடனே தொடங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு