தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்

சென்னை: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை