தேங்காய் மண்டிக்குள் புகுந்த 6 அடி நாகபாம்பு

 

போடி, ஜூன் 9: போடி-தேனி சாலையில் போடியைச் சேர்ந்த செந்தில், குடோன் அமைத்து தேங்காய் மண்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிந்தனர். அப்போது, அங்கு வந்த 6 அடி நீள நாகபாம்பை பார்த்து அலறியடித்தபடி ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 2 மணி நேரம் போராடி பாம்பினை பிடித்து வனத்திற்குள் விட்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை