தெலங்கானா மாநிலத்தில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.தேவர் என்பவர் கைது

காரைக்குடி: தெலங்கானா மாநிலத்தில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக காரைக்குடியை சேர்ந்த எஸ்.ஆர்.தேவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் இருந்து வந்த எஸ்.ஐ.பால்ராஜ் தலைமையிலான போலீசார் காரைக்குடியில் கைது செய்துள்ளனர். …

Related posts

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது