தெற்கு ரயில்வேயில் டிக்கெட் விதிமீறலில் ஈடுபட்ட 7.12 லட்சம் பேரிடம் ரூ.35.47 கோடி அபராதம் வசூல்

சென்னை: தெற்கு ரயில்வேயில் டிக்கெட் விதிமீறலில் ஈடுபட்ட 7.12 லட்சம் பேரிடம் ரூ.35.47 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை கோட்டத்தில் மட்டும் ரூ.12.78 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு