தெருக்கூத்து கலைஞர்களுக்கு உதவும் விஜய் சேதுபதி

சென்னை: தெருக்கூத்து கலைஞன் என்ற பெயரில் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. தெருக்கூத்து கலைஞன் என்ற ஆண்டு காலண்டருக்காக அதேபோல் தெருக்கூத்து கலைஞன் வேடமிட்டு, விஜய் சேதுபதி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 12 மாதத்துக்கான பக்கங்களில் விஜய் சேதுபதியின் 12 வெவ்வேறு புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த காலண்டர் மூலம் கிடைக்கும் தொகையை, நலிந்த தெருக்கூத்து கலைஞர்களுக்கு விஜய் சேதுபதி வழங்க உள்ளார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்