தென்காசி மாவட்டம் ஆயக்குடி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆயக்குடி பேரூராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி, மேலும் 5 வார்டில் அதிமுக வெற்றி பெற்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் 6 வார்டுகளில் வெற்றி, அதிமுக 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். …

Related posts

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு