தென்காசியில் உள்ள தனியார் நீர்விழ்ச்சிகளை மூட ஆட்சியர் உத்தரவு

தென்காசி: குற்றாலம், செங்கோட்டை, குண்டாறு பகுதியில் தனியார் நீர்விழ்ச்சிகளை மூட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பால் தனியார் நீர்விழ்ச்சிகளில் மக்கள் குவிவதால் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். …

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்

சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் முதல்வர் நிதியுதவி