தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி 1,523 ரவுடிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்….

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!