தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 16 பேருக்கு அரசு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 16 பேருக்கு அரசு பணி நியமன ஆணையை  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இறந்தவர்கள், படுகாயமடைந்தோரின் குடும்ப வாரிசுகளுக்கு மதுரையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. வாரிசுகளுக்கு ஏற்கெனவே அரசு வேலை தரப்பட்ட நிலையில் கல்வித்தகுதி அடைப்படையில் பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர்.  …

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்