தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கலான விஷயத்தை முதல்வர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: கே.எஸ். அழகிரி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கலான விஷயத்தை முதல்வர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்வுக்கு யார் காரணமோ அவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். எய்தவர்களை விட்டுவிட்டு அம்பின் மீது நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.  …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு