தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறைவு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்துள்ளது. 36 கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் 1,048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கப்படும் என விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகரன் தகவல் தெரிவித்துள்ளார்…

Related posts

ஆதிதிராவிட நல விடுதிகளில் இடநெருக்கடியை தீர்க்க நடவடிக்கை: கண்காணிப்பு பணிகளில் அரசு தீவிரம்

முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

திடீரென கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு