தூத்துக்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது பெண் குழந்தை சுவற்றில் அடித்துக் கொலை..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்து நகரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது பெண் குழந்தை சுவற்றில் அடித்துக் கொலை செய்யப்பட்டது. முதல் கணவருக்கு பிறந்த குழந்தை கேத்ரினாவை அடித்துக் கொலை செய்த 2வது கணவரான டேவிட்டுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர். …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி