தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் சாலையில் வேன் மீது தண்ணீர் லாரி மோதியதில் 3 பேர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் சாலையில் சில்லாநத்தம் பகுதியில் வேன் மீது லாரி மோதியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 17 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வண மீது தண்ணீர் லாரி மோதியதில் 3 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 15 பேர் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதியம்புத்தூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்