தூத்துக்குடியில் வாலிபர் தூக்கிட்டு சாவு

தூத்துக்குடி, அக். 26: தூத்துக்குடி மேலரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வசுந்தர். மூலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர்., இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு