தூத்துக்குடியில் மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

தூத்துக்குடி:தூத்துக்குடியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் சுடலைமுத்து (39). கடந்த 2015 முதல் 2020 வரை சுடலைமுத்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.45 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று தூத்துக்குடியில் உள்ள  சுடலைமுத்து வீடு மற்றும் அவரது மாமனார் வீட்டில் நேற்று  அதிரடி சோதனை நடந்தினர்.  இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின….

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்