தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பொய் வழக்கு.: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். …

Related posts

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ராஜினாமா

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார்: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவிப்பு