தூத்துக்குடியில் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ் நடித்த கர்ணன் படத்தை காண போதையில் வந்த போது அனுமதி மறுத்ததால் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளார். …

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை