தூக்கு தண்டனை வழக்கில் காலதாமதிக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: தூக்கு தண்டனை வழக்கில் நீண்டகாலம் காலதாமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தஞ்சையை சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு 2013-ல் கொலைவழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கேட்டு கும்பகோணம் போலீசார் சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது….

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்