அங்காரா: துருக்கி நாட்டின் பார்ட்டின் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. 110 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 11 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி தொடங்குகிறது. …