துப்பாக்கி மாயம் தொழிலதிபர் புகார்

சென்னை: மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் சக்கரபாணி தெருவை சேர்ந்த கோபி கிருஷ்ணா (42), பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவர், தனது பாதுகாப்புக்காக லைசென்ஸ் பெற்று கை கைதுப்பாக்கி வைத்திருந்தார். தீபாவளியன்று தோட்டாக்களுடன் காரில் வைத்திருந்த துப்பாக்கி மாயமானது தெரிந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்….

Related posts

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது

தம்பதியை கொலை செய்து சடலங்களுடன் காரிலேயே சுற்றிய கும்பல்: விசாரணையில் பரபரப்பு தகவல்