துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார் சைலேந்திரபாபு

சென்னை: டிஐஜி முதல் டிஜிபி வரை நடந்த துப்பாக்கி சுடுதலில் சைலேந்திர பாபு தங்கப்பதக்கம் வென்றார். சென்னை வடக்கு காவல் கூடுதல் ஆணையர் அன்பு வெள்ளி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் வெண்கலம் வென்றார். மதுரை காவல் ஆணையர் செந்தில்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை