துபாய், ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.18 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!

திருச்சி: துபாய், ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.18 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இரு பயணிகள் கொண்டுவந்த 525 கிராம் தங்கம் மற்றும் விமான நிலைய கழிவறையில் இருந்த 9 வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. …

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது

குழந்தையுடன் மனைவி மாயம் மாமியார், மூதாட்டியை வெட்டி கொன்ற மருமகன்