துபாய், தாய்லாந்துக்கு ஹவாலா பணம் கடத்த முயற்சி

சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் தாய்லாந்து  விமானத்தில் ரூ.50.71 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை கடத்திய சென்னையை சேர்ந்த  நிஜாமுதீன்(29), ராஜாமுகமது(31), ஜாகீர் உசேன்(24), புகாரி(27), திருச்சியை சேர்ந்த விஷ்ணு சாகர்(32) ஆகியோரை அதிகாரிகள்  கைது செய்து விசாரிக்கின்றனர்.  …

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது