துபாயில் மிகப்பெரிய வாழ்த்து அட்டையை உருவாக் கின்னஸ் சாதனை படைத்த தமிழர்

துபாய்: 8.20 சதுர மீட்டர் அளவிற்கு மிகப்பெரிய வாழ்த்து அட்டையை உருவாக்கி துபாயில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் சாரங்கபாணி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  ராம்குமார் தயாரித்துள்ள வாழ்த்து அட்டை, சாதாரண வாழ்த்து அட்டைகளை விட 100 மடங்கு பெரிது என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்