சென்னை: துணை ராணுவ டி.எஸ்.பி. மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெரியார் திடலில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த மகளின் கணவரை மிரட்டிய டி.எஸ்.பி. ராதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.