தீ விபத்தில் சிறுமி பலி

தாம்பரம்: கிழக்கு தாம்பரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த முருகன் மகள் திவ்யா ஸ்ரீ (5), நேற்று முன்தினம் வீட்டின் பூஜை அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்தபோது, எதிர்பாராதவிதமாக விளக்கு மேல் விழுந்து ஆடையில் தீ பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் உடல் முழுவது தீ பரவியது. இதில், படுகாயமடைந்து அலறி துடித்த சிறுமியை பெற்றோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி இறந்தாள். …

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்