தீ விபத்தில் இறந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்!: மராட்டிய அரசு

மும்பை: தீ விபத்தில் இறந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டிய மாநிலம் பாண்டரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது….

Related posts

வேலையின்மையால் இளைஞர்களின் எதிர்காலம் பூஜ்ஜியம்.. நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்துங்கள்: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்; சிஐஎஸ்எப் வீரருக்கு ‘பளார்’ விட்ட பெண் ஊழியர்: ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு