தீவிரமடையும் கொரோனா தொற்று!: மராட்டிய மாநிலத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு..!!

மும்பை: மராட்டிய மாநிலத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்

ரஷ்யா, ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி பயணம்