தீர்த்தக்குட ஊர்வலம்

ஆட்டையாம்பட்டி, ஜூன் 12: வீரபாண்டி பகுதியில் பத்ரகாளி அம்மன், செல்வகணபதி, கருப்பனார் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைந்துள்ள கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரத்துடன் யாக சாலை பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. இன்று காலை பத்ரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு