தீயணைப்புத்துறை இயக்குநராக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி நியமனம்

சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநராக இருந்த டிஜிபி
கரன் சின்கா நேற்று ஓய்வு பெற்றார். அதைதொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு
படையின் புதிய இயக்குநராக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக
விஜிலென்ஸ் டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி பணியிடமாற்றம்
செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பிரபாகர்
பிறப்பித்துள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்