தீபாவளியை ஒட்டி பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் விமான டிக்கெட் கட்டணம் கடும் உயர்வு; பயணிகள் அதிர்ச்சி..!!

சென்னை: தீபாவளியை ஒட்டி பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் விமான டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல ரூ.11,800 டிக்கெட் கட்டணமாக இருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.11,500ம், கோவைக்கு ரூ.10,256ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது….

Related posts

மின்சார ரயில்கள் ரத்து காரணமாக ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் 175 காவல் அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் : பயணிகளுக்கு ஆலோசனை

வாகன தணிக்கையின் போது உரிய ஆவணமில்லாத ₹14.75 லட்சம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை

ரோந்து பணியில் ஈடுபட்ட ஏட்டு மீது தாக்குதல்: போதை ஆசாமி கைது