தீக்குளித்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி

ஸ்பிக்நகர், மே 30: முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஞானமுத்து(48). மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி. இவர், மனைவி குழந்தைகளுடன் முத்தையாபுரத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்துள்ளார். 55 சதவீத தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஞானமுத்து உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு